பழக்கிய தூதுப் பறவையின்
கால்நகமென சுமந்து
பிரசவத்திற்கு
திறந்திருக்கும் உடலாய்ப்
பிறை
தோரியக் கடல் நிலத்தில்
ஏலியன்கள் குழும
திமிங்கலத்தின் நூற்றாண்டு
பிரேதம்
ஆதிச்சீனத்து மை பிலிற்றிக் கல்
தொட்டு சன்னதப் பெண்
பேசுகிறாள் ஈழ மலையகச்
சிறுதெய்வத்தின் குரலில்
ஒ
ளி
மலி வெப்காம் மேனியர்தம்
கலைடாஸ்கோப் பிம்பங்களின்
சூரியக் கருந்துளைக் குருடு
சிந்திய
விந்து வங்கியின் கழிவறை
நீலவிதைகளின் தோலுரித்த
நளிருடல்
கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும்
6 comments:
vaasiththuvitten..
purinjuthaannu mattum kekkaatheenga..:)
//
பழக்கிய தூதுப் பறவையின்
கால்நகமென சுமந்து
பிரசவத்திற்கு
திறந்திருக்கும் உடலாய்ப்
பிறை
//
//
கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும்
//
but,ivvarikal pidiththiruntha.
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
இதுவும்
//
பழக்கிய தூதுப் பறவையின்
கால்நகமென சுமந்து
பிரசவத்திற்கு
திறந்திருக்கும் உடலாய்ப்
பிறை
//
இதுவும்
//
கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும்
//
அருமை
நேசன்...என்னமோ ஈழம் கவிதைன்னு சொல்றீங்க.கடைசி வரியைமட்டும் ஈழத்தோடு தொடர்பு படுத்தி விளங்கிக்கொண்டேன் !
//ஆதிச்சீனத்து மை பிலிற்றிக் கல்
தொட்டு சன்னதப் பெண்
பேசுகிறாள் ஈழ மலையகச்
சிறுதெய்வத்தின் குரலில்
ஒ
ளி
மலி வெப்காம் மேனியர்தம்
கலைடாஸ்கோப் பிம்பங்களின்
சூரியக் கருந்துளைக் குருடு
சிந்திய
விந்து வங்கியின் கழிவறை
நீலவிதைகளின் தோலுரித்த
நளிருடல்
கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும் //
எல்லாமே பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்.
கடைசி வரிகள் அருமை.
ரசித்த வரிகளை கூறிவிட்டார் நந்தா..
//விந்து வங்கியின் கழிவறை// இது reapeteda வந்துக்கொண்டிருக்கிறது .. கவ
அடர்த்தியை குறைத்துக்கொண்டது மாதிரி தெரிகிறது (எனக்கு அப்படி தெரிகிறதோ?)
Post a Comment